2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கட்டடத் தொகுதி திறப்பு விழா

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் MJF அறக்கட்டளை நிதியம் மற்றும் Lan& Barbara Karan  நிதியத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் மூன்று மாடி கட்டடத் தொகுதி திறப்பு விழா, நேற்று  (26) நடைபெற்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் கமலநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .