2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கத்தி குத்தில் இருவர் படுகாயம்

Freelancer   / 2022 ஜூன் 12 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்னாலையில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பொன்னாலைஸ்யை சேர்ந்த  57  மற்றும் 41 வயதான இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X