Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு குழந்தை வைத்திய நிபுணரை நியமிக்க கோரி பிரதேச கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (19) முன்னெடுத்தனர்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் தெல்லிப்பளை வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குழந்தை வைத்திய நிபுணர் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மேற்படி போராட்டத்தை கர்ப்பிணித்தாய்மார்கள் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago