Niroshini / 2021 ஜூலை 05 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கொடிகாமம், கெற்பேலி பகுதியில், நேற்று (04) மாலை, வாள்வெட்டுக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.
கெற்பேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் வாளுகளுடன் புகுந்த கும்பலொன்று, வீட்டில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
19 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
47 minute ago
2 hours ago