2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைகலப்பு; கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட இளைஞன்

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

கரவெட்டி மேற்குப் பகுதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று  (30) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் லக்சன் (வயது -28)  என்பவரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

உறவினர்களிடையே ஏற்பட்ட கைகலப்பின் போதே, இவர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நெல்லியடிப்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .