Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வல்வெட்டித்துறையில் நடைபெறும் வல்வை உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்று (04) நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டதற்கு, இராணுவத்தினரும் பொலிஸாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடர், வல்வெட்டித்துறை - ஊரணி மைதானத்தில், நேற்று (04) ஆரம்பமானது.
இதன்போது, அங்கு ஏற்றப்பட்ட கொடையை அவதானித்த இராணுவத்தினரும் பொலிஸாரும், “உறுமும் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
19 minute ago
26 minute ago