Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திறந்த பல்கலைக் கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத் துறையின் பீடாதிபதி என்.எஸ்அபயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்வில் 12 வகையான கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 175
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago