2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிகிச்சை நிலையம் திறப்பு

Niroshini   / 2021 ஜூன் 15 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், டி.விஜித்தா

யாழ்ப்பாணம் -  நாவற்குழி அரச களஞ்சியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கொவிட்-19 சிகிச்சை நிலையம், இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி யின் உத்தரவின் பேரில், இராணுவத்தினரால் இந்த சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில், இந்த சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .