2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான பெண் உயிரிழப்பு

Niroshini   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 
வவுனியா - தெற்கிலுப்பைக்குளம் பகுதியில், தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று (6) உயிரிழந்துள்ளார்.  
 
அதே பகுதியைச் சேர்ந்த அமல உட்பவம் (வயது- 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
 
குறித்த பெண், கடந்த வாரம் அவரது வீட்டில் வைத்து தீக்காயங்களுக்குள்ளான நிலையில், வவுனியா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .