2025 மே 15, வியாழக்கிழமை

நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு தடை

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட  மாவீரர்  துயிலும் இல்லத்துக்கு முன்பாக மாவீரர்  நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு, இராணுவத்தினர் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

எனினும், இத்தடைகளைத் தாண்டி, குறித்த பகுதியில் உள்ள  இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடரேற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .