2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

Niroshini   / 2021 மே 12 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று, நினைவேந்தல்  அஞ்சலி சுடரேற்றி, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில், இந்நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள். இன்று நடைபெற்றன.

இந்த நிகழ்வில், கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிருந்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X