2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பூம்புகாரில் கேரளா கஞ்சா மீட்பு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த், டி.விஜித்தா

 

யாழ்ப்பாணம் - பூம்புகார் பகுதியில், 9 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞசாப் பொதிகளை, இன்று (20) அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில், கிளிநொச்சி – உதயநகர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞரை வழிமறித்து, சோதனை செய்த போதே, அவரது உடமையில் இருந்து கேரளா கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .