2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொற்று

Niroshini   / 2021 ஜூன் 28 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.

 நேற்று (27), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று, பிசிஆர் மாதிரிகளை வழங்கியுள்ளார் .

அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X