2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

போதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நாவற்குழிப் பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் அமைந்துள்ள நாவற்குழி மகாவித்தியாலத்தில் இருந்து நாவற்குழி சந்தி வரை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டப் போரணி இடம்பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X