2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மஞ்சள் கட்டிகளுடன் மீனவர்கள் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

யாழ்ப்பாணம் - குருநகர்,  இறங்குதுறை பகுதியில், இன்று  (22) காலை, 1,100 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இதன்போது, மீனவர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டனர்.

 கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மஞ்சள் பொதிகளையும் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X