Niroshini / 2021 மே 30 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
மானிப்பாய் - கட்டுடைப் பகுதியில், நேற்று (29) வீட்டில் வைத்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 48 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளபார்.
இதன்போது 35 பியர் டின்கள், 750 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 6 அரச மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago