2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி பெண் பலி

Freelancer   / 2022 ஏப்ரல் 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சி பார்ப்பதற்கு முயன்றபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில், கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .