2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீனவர் வலையில் சிக்கிய கைக்குண்டு

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், பலாலி - மயிலிட்டி பகுதி கடலில் நேற்றைய தினம் (30) மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது , அவரது வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

அது தொடர்பில் மீனவரால், பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அதனை மீட்டுச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .