2025 மே 10, சனிக்கிழமை

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தடை செய்யப்பட்ட தங்கூசி வலையைப் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டவர், இன்று, வேலணை - துறையூர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெயய்ப்பட்டவர், வேலணை – 8ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 5.5 கிலோகிராம் அளவுடைய தடை செய்யப்பட்ட தங்கூசி வலை கைப்பற்றப்பட்டதாகவும், ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X