2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முதல் மாத ஊதியத்தை வழங்கிய மேயர்

Niroshini   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணப் பணிகளுக்கு, தனது முதல் மாத மாநகர மேயர் ஊதியத்தை, யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (11) வழங்கினார். 
 
மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து,  தனது ஊதியத்தை பொது சேவைக்காக, மணிவண்ணன் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .