2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இராணுவச் சிப்பாய் பலி

Freelancer   / 2022 ஏப்ரல் 19 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி  இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்தார்.

சமன்குமார என்ற சிப்பாயே   உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X