2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் இராணுவச் சிப்பாய் பலி

Freelancer   / 2022 ஏப்ரல் 19 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி  இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்தார்.

சமன்குமார என்ற சிப்பாயே   உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X