Freelancer / 2022 மார்ச் 07 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழில் ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையின் கீழ் இயங்கும் பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் 4 கிராம் 900 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைதானவர் திருநெல்வேலி பகுதியினை சேர்ந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர். (R)
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025