2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் நகரப் பகுதியில் ஒரு தொகை கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சாவை  பொதி செய்து விற்பனைக்காக எடுத்துச் சென்ற வேளை இராணுவப் புலனாய்வுப் பிரிவு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .