Shanmugan Murugavel / 2021 மே 29 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான ஶ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் விரிவுரையாளருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த விரிவுரையாளர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
19 minute ago
34 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
37 minute ago
52 minute ago