2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ். மாநகரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஜூலை 08 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாநகரில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற, குருநகர் ஐந்துமாடி பகுதியைச் சேர்ந்த  46 வயதுடைய ஒருவர், மானிப்பாய் வீதி சத்திரச்சந்திக்கு அண்மையில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .