2025 மே 24, சனிக்கிழமை

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

கிளிநொச்சியில் ஒரு வயது பெண் குழந்தை, வெளிநாடு செல்ல முற்பட்ட ஒருவர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்106  பேருக்கு நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனடிப்படையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 06 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 05 பேரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  ஒருவருமாக வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X