2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு முடங்கியது

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று (25) ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று(25) திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் கடையடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக வடக்கு முழுமையாக முடங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X