2025 மே 02, வெள்ளிக்கிழமை

வட்டுக்கோட்டையில் பாரதியார்

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

வட்டுக்கோட்டை - குக் ரோட் முதலாம் ஒழுங்கையில் இன்று பாரதியாரின் உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக சிலையினை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். 

கலாநிதி சிதம்பரமோகன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில்,  மறவன்புலவு சச்சிதானந்தம், பால குமார சர்மா குருக்கள், யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பாலசுந்தரம்பிள்ளை, வண. மீஹ சந்துர விமல தேரர், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சுமன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாரதியாரின் நற் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக குறித்த உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .