2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வழிப்பறி: இளைஞன் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்,எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில், நீண்டகாலமாக பெண்களின் கைபைகளைப் பறித்துச்சென்ற 23 வயது இளைஞன் ஒருவர், இன்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன், தச்சன்த் தோப்பு பகுதியைச் சேர்ந்தவரென, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து, 2 மோட்டார் சைக்கிள், 19,000 ரூபாய் பெறுமதியான பணம், 18 அலைபேசிகள், 4 கைப்பைகள்,

வங்கிப் புத்தகங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .