Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குரவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சட்டவிரோத மரம் அறுக்கும் இரண்டு குழுக்களுக்கிடையிலேயே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது குரவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
18 minute ago
40 minute ago