2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி; ஒருவர் படுகாயம்

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, அரசடி சந்தியில், இன்று (10) முற்பகல் 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், வயோதிபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .