2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விழிப்புணர்வு செயற்பாடு

Niroshini   / 2021 ஜூலை 12 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில், 'கவனம், அபாயம், அவதானம்' எனும் தொனிப்பொருளில், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடொன்று, யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (12) காலை முன்னெடுக்கப்பட்டது.

இதில், யாழ். மாவட்டச் செயலாளர், மதத் தலைவர்கள் கலந்துகொண்டு, கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X