2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீட்டை உடைத்து திருடிய இருவர் கைது

Niroshini   / 2021 ஜூலை 14 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர், நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து,  திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நான்கு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள், சுன்னாகம் - மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்களாவர்.

சந்தேக நபர்கள் இருவருக்கும் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .