2025 மே 10, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், 2 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 36 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தொடர்ச்சியாக ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X