2025 மே 10, சனிக்கிழமை

ஹேரோய்னுடன் 18 வயது பெண் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில், நேற்று (21) பிற்பகல் 2 மணியளவில், யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் 185 மில்லிகிராம் ஹேரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகத்தின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X