2025 மே 21, புதன்கிழமை

ரஜரட்டையில் 60 பேருக்கு எலிக்காய்ச்சல்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ரஜரட்டை பிரதேசத்தில் இதுவரையில்; எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 60 பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ.அத்தபத்து தெரிவித்தார்.

ரஜரட்ட பகுதியில் கடந்த காலங்களில் கடும் மழை பெய்திருந்த நிலையிலேயே அதிகமானோர் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X