2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தனக்கு தானே தீ மூட்டி கொண்ட சிறுமி உயிரிழப்பு

Super User   / 2011 நவம்பர் 13 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், தில்லையடி, ஹிஜ்ரத்புரத்தில் தனக்கு தானே தீ மூட்டி கொண்ட 13 வயது சிறுமி பல வாரங்களில் சிகிச்சை பலனளிக்காததால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சைகள் பலனளிக்காதமையால்  இன்று அதிகாலை மரணமாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X