2025 மே 22, வியாழக்கிழமை

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

தம்புத்தேகம, ராஜாங்கனை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 35 வயதான நபரே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். என்று தெரிவித்த தம்புத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X