2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரம் - கம்பிரிகஸ்வெவ வீதி வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சீ.சபூர்தீன்)              
            

மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளதால் அநுராதபுரம் - கம்பிரிகஸ்வௌ பிரதான வீதி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது. தொடச்சியாக நீர்மட்டம் அதிகரித்துவருவதால் இன்று காலை முதல் தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X