2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் மஞ்சள் மழை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், திரிப்பனே, 50 ஏக்கர் அத்துன்கம மற்றும் லபுனோருவ ஆகிய பிரதேசங்களில் இன்று மஞ்சள் மழை பெய்துள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மஞ்சள் மழை சுமார் 10 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்ததாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X