2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம், தெப்பக்குளத்தில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிப்பதற்காகச் சென்ற மீனவர்களின் வலையில்  இக்கைக்குண்டு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிக்கியதாக பொலிஸார் கூறினர்.

குண்டு செயலிழக்கும் பிரிவினர் இக்கைக்குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X