2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

விதவை பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற செயற்திட்டம்

Super User   / 2013 ஜனவரி 29 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கலென்பிந்துனுவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விதவை  பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக வட மத்திய மாகாண சபை உறுப்பினர் கல்யாணி கரளியத்த விதவை பெண்களுக்கு சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கினார்.

விவசாயத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும் மிருக வளர்ப்பில் ஈடுபடும் பெண்களுக்கு கறவைப் பசுக்களும், தையல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

  Comments - 0

  • Waseem Akram Tuesday, 29 January 2013 06:17 PM

    நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X