Super User / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இ.அம்மார்3 hours ago
4 hours ago
4 hours ago
Ashraff Friday, 15 February 2013 06:14 AM
அலவல வலவ்வே ஏக்கநாயக் முதியன்சிலாகே அபேரத்தன ஏக்கநாயக மற்றும் ஏனைய நான்கு பேர் உட்பட இப்பணியினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உருதுனையாய் இருந்த அனைவருக்கும் அத்துடன் வட மேல் மாகாண சபையின் தவிசாளர் ஆர்.டி.விமலதாச அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முக்கியமாக மக்கள் தங்களுக்கிடையிலானா நட்புறவில் மற்றவர்களினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்ற பிளவுகளிலிருந்து தங்களைப் பாதுகத்துக்கொள்ள வேண்டும். இறைவா இத்தகய நல்லுள்ளம் கொண்ட மக்களின் ஆயுளிலும் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியை மென் மேலும் அதிகப்படுத்துவாயாக.
Reply : 0 0
MADURANKULI KURANKAR Monday, 18 February 2013 09:24 PM
இந்த தவிசாளருக்கும் மற்ரும் காணிகளை வழங்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நானும் எனது மதுரங்குளீ காணியை பன்சலைக்கு அழிக்க போகிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago