2025 மே 21, புதன்கிழமை

பன்றியை கொன்று மோட்டார் வண்டியில் கொண்டு சென்றவருக்கு அபராதம்

Kogilavani   / 2013 மார்ச் 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

பன்றியை கொன்று மோட்டார் வண்டியில் கொண்டு சென்ற இருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து நொச்சியாகம சுற்றுலா மஜிஸ்திராத் சாமர சீ கெக்கிரிதெனிய உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்சார பந்தம் மற்றும் 2 கத்திகளை அரச உடைமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

வில்பத்துவ தேசிய சரணாலய அதிகாரிகளினால் மேற்படி நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .