2025 மே 21, புதன்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 12 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-
என்.எம்.எம்.ஹிஜாஸ், எம்.எஸ்.முஸப்பீர்

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவொன்றிலிருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 61 கிலோ கஞ்சா மற்றும் அதிகளவிலான  போதைப்பொருள் கொண்ட பைக்கற்றுக்களை கைப்பற்றியுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X