2025 மே 15, வியாழக்கிழமை

புத்தளத்தில் வெடிப்பு; நால்வர் காயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


புத்தளம் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் நகரத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு சென்றபோதே இவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டபோது காஸ் சிலிண்டர் வெடித்தமையினாலேயே அந்த நால்வரும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .