2025 மே 15, வியாழக்கிழமை

விமலின் ஆதரவாளர்கள் ஐவர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் ஐவரும் முன்னணியின் வேட்பாளரும் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், முந்தல் பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போதே அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .