2025 மே 14, புதன்கிழமை

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கற்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் மறைந்திருந்தனர். இதன்போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .