2025 மே 07, புதன்கிழமை

வானும் ஓட்டோவும் மோதுண்டதில் ஐவர் காயம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வத்தேகம ,அம்பெகம தெல்கஹன்திய பகுதியில்;  புதன்கிழமையன்று (19) வானும்;  ஆட்டோவும் மோதுண்டதில் ஐவர் காயங்கமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X