Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
அருவக்காடு குப்பைப் பிரச்சினை தொடர்பில், மக்கள் பாதிக்கப்பட்டிருந்தபோது, கடந்த அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும், அதனை அவர்கள் பறக்கணித்தனரென, சிலாபம் ஆயர் வணக்கத்துக்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் தெரிவித்தார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, வணாத்தவில்லு-சேரக்குளி தேவாலயத்தில், இன்று (25) விசேட ஆராதனைகளை நிகழ்த்தியதன் பின்னர் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், புத்தளம் அருவக்காடு மக்கள் , கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கினர். மக்களின் பிரச்சினைகள் குறித்து, கடந்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றார்.
தனிப்பட்ட ரீதியில் தான் அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும், எவரும் குறித்த விடயம் தொடர்பில் கண்டுகொள்ளவில்லையெனத் தெரிவித்த அவர் இதனால், தான் மனவேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார்.
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago